பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணியின் நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அரக்கோணத்தில் இரு தலித் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் எதிர்கட்சிகளும் இந்த படுகொலையை கண்டித்து...
தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அறிவித்து மத்திய அரசு கெளரவித்திருக்கிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்...
நமக்கு இது சாதாரண காலமும் அல்ல.... நாம் சராசரியான அரசியல் கட்சியும் அல்ல...!
நம்மை நம்பியவர்களுக்கும், நல்லவை செய்தவர்களுக்கும் நன்றிக்கடன் செலுத்துவதில் நம்மை விஞ்ச இந்த உலகத்தில் வேறு எவரும் இல்லை என பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கு உணர்ச்சி பொங்க கடிதம் எழுதியுள்ளார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.
அவரின் இந்த கடிதத்தில்... என் உயிரினும் மேலான...
தேர்தல் முடிவு இன்னும் வெளியாகாத நிலையில், வீரபாண்டியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற...